திருமணம்

லக்னோ: தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோல்: சோல் அரசாங்கம் 2025ஆம் ஆண்டு முதல், சொந்த வீடுகள் இல்லாத கைக்குழந்தைகளைக் கொண்ட தம்பதியருக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நடந்த திருமணத்தில் பங்கேற்று விருந்துண்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டது. உணவு நச்சு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
லக்னோ: திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.